சிங்கப்பூரில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிறப்பு அன்பளிப்பு பைகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.
சிங்கப்பூர் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக, வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்பளிப்பு பைகள் DBS நிறுவன குழு வழங்கியதாக #itsrainingraincoats முகநூல் பக்கம் குறிப்பிட்டுள்ளது.
மூன்று வாகனங்கள் மோதி விபத்து – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
சிங்கப்பூரில் பல அமைப்பு மற்றும் நிறுவனங்களால், வெளிநாட்டு ஊழியர்களுக்கு இதுபோன்ற அன்பளிப்புகள் வழங்கப்படுவது நாம் அறிந்ததே.
தற்போது கொண்டாடி மகிழ்ந்த தீபாவளி பண்டிகையை வெளிநாட்டு ஊழியர்களும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் பல அன்பளிப்புகள் இது போன்று இடம் பெற்றன.
அதில் ஒன்றாக DBS குழுமம் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கியுள்ளது.
இன்று முதல் அனைவருக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய 2 இலவச முகக்கவசங்கள்!
கொரோனா: உள்ளூர் அளவில் இந்திய ஊழியர் பாதிப்பு – அவருடன் வசித்த ஊழியர்களுக்கும் சோதனை