அண்மைய காலமாக சிங்கப்பூரில் தங்கத்தை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் உலக தங்கக் கழகம் வெளியிட்ட தரவு விவரங்களின் படி தெரியவந்துள்ளது.
MRT ரயிலில் பெண் பயணி செய்த காரியம் இணையத்தில் வைரல் – ஏன் இவ்வாறு செய்தார்? என நெட்டிசன்கள் கேள்வி
லிட்டில் இந்தியாவில் நகைக்கடை நடத்தி வரும் கடைக்காரர்கள் இது பற்றி கூறுகையில், தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு பாதுகாப்பான சொத்து தங்கம் மட்டுமே என்று நினைப்பதாக கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் இந்த 2022 ஆன் ஆண்டில் மட்டும் தங்கம் அமோகமாக விற்பனையாகியுள்ளது.
அதாவது 2வது காலாண்டில் தங்கம் விற்பனை 43 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது சுமார் 3.8 டன் தங்கம் சிங்கப்பூரில் விற்பனையாகியுள்ளது.
2021இல் அதே காலகட்டத்தில் 2.7 டன் தங்கம் மட்டுமே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு ஊழியர்களால் சிங்கப்பூருக்கு வளர்ச்சி… ஊழியர்களை நம்பியுள்ள சிங்கப்பூர் மக்கள்