சிங்கப்பூரில் கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்தும்கூட, வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்பளிப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
#itsrainingraincoats தொண்டூழிய அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில், வெளிநாட்டு ஊழியர்களுக்கு பராமரிப்பு பொருட்கள் அடங்கிய அன்பளிப்புகள் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் 2021 முதல் புகைபிடிப்பதற்கான வயது வரம்பு அதிகரிப்பு!
அதற்காக தன்னார்வலர்கள் நள்ளிரவு வரை கடுமையாக உழைத்து வந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அவற்றை பேக் செய்து, பின்னர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.
அது எங்கு வழங்கப்பட்டது, என்னென்ன பொருட்கள் இடம்பெற்றன என்பது குறித்து அதில் பதிவிடவில்லை.
சிங்கப்பூரின் 3ஆம் கட்டம் நாளை தொடக்கம்: தெரிந்து கொள்ள வேண்டியவை!