சிங்கப்பூரில் காணாமல் போன இந்தியர் கண்டுபிடிப்பு – நன்றி கூறிய SPF

missing police looking
Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூரில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இந்திய ஆடவர் கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் காவல் படை கூறியுள்ளது.

கடந்த ஜன.15 ஆம் தேதி முதல் காணாமல் போன 67 வயதுமிக்க இந்தியர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மாதச் சம்பளம் S$1,400 – பகுதி நேர சம்பளம் S$9… இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 1,900 நிறுவனங்களுக்கு அங்கீகாரம்

அவர் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து சிங்கப்பூர் போலீஸ் (SPF) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அவரை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றியையும் அது கூறியுள்ளது.

சிறுமிகள், பெண்களிடம் சில்மிஷம்: பிடிபட்ட 10 பேர் – செக் வைத்த போலீஸ்