சிங்கப்பூரின் பொதுச் சேவை துறையில் சுமார் 50 ஆண்டு காலம் பணியாற்றி மறைந்த திரு. பழனியப்பன் அவர்களுக்கு தேசிய தின விருது வழங்கப்பட்டது.
அவரையும் சேர்த்து சுமார் 660 பேருக்கு தேசிய தின விருது வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் திடீரென தோன்றிய மர்ம கருப்பு வளையம்: என்ன அது? – பொதுமக்கள் குழப்பம்
திரு. பழனியப்பன், உச்ச நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார்.
மேலும் தகவல், தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தமிழ்வள குழுவின் தலைவராகவும் திரு. பழனியப்பன் இருந்தார்.
அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு அமைப்புகளில் அவர் சேவையாற்றி சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
இந்தியா உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவைகளை அதிகரிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்