சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், இந்த தீபாவளி திருநாளில் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“தீபாவளியை கொண்டாடும் அனைத்து இந்தியர்களுக்கும் மகிழ்ச்சிகரமான தீபாவளி வாழ்த்துகள்”, என்று பிரதமர் லீ தமது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட S$2 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்!
இது குறித்த அறிக்கையை, தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாக செய்தி குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றிலிருந்து 58,000-க்கும் மேற்பட்டோர் முழுமையாக குணம்.