திருச்சி-சிங்கப்பூர் இருவழி செல்லும் பயணிகளுக்கு தினசரி விமானங்கள்..!

திருச்சி-சிங்கப்பூர் இருவழி செல்லும் பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இனிமையான செய்தி.

அடுத்த 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் சிங்கப்பூர் – திருச்சி இருவழி பயணத் திட்டங்களை மேற்கொள்ள இருப்பவர்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தினசரி விமானங்களை அறிவித்துள்ளது.

3ஆம் கட்டத்தில், வெளிநாட்டு ஊழியருக்கான கட்டுப்பாடுகள் ஏன் தளர்த்தவில்லை ? – அமைச்சர் டான் விளக்கம்!

அடுத்த மாதம் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரை, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமானங்களை அது இயக்குகிறது.

(PHOTO: Air India Express/Twitter Page)

இந்த விமானங்களுக்கான முன்பதிவுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செய்யலாம்.

கூடுதல் தகவல் பெற தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்த குடும்பங்களுக்கு அன்பளிப்புகள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…