சென்றுகொண்டிருந்த வாகனத்தில் இருந்து பறந்து மற்றொரு வாகனத்தை தாக்கிய உதிரி டயர்

சிலேத்தர் விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் (ஆக. 10) குறைந்தது இரண்டு கார் ஓட்டுனர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அனுபவம் ஒன்று ஏற்பட்டது.

சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனத்தில் இருந்து, உதிரி டயர் ஒன்று பின்னால் வந்த வாகனத்தை தாக்குவது போன்ற காணொளி காண்போரை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

30 தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்பளிப்பு

டயர் காரின் முன்பகுதியை தாக்கியதாகத் தோன்றியது, ஆனால் முகப்பு கண்ணாடியைத் தாக்கவில்லை என்பதும் தெரிகிறது.

காணொளி:

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கட்டுப்பாடுகள் தளர்வு – சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி!