“தன்னை மானபங்கம் செய்துவிட்டதாக புகார் அளிப்பேன்” – ஊழியரை மிரட்டிய பெண்ணுக்கு சிறை

இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் - கடும் கோபத்தில் செய்த கொடூர செயல்
(Photo: TODAY)

ஊழியர் ஒருவர் தன்னை மானபங்கம் செய்துவிட்டதாக பொய் கூறிய பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியரான ஆடவர், தன்னை மானபங்கம் செய்துவிட்டதாக புகார் அளிக்க போவதாக மிரட்டல் விடுத்த 41 வயதான பெண்ணுக்கு 4 வாரம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்

இறைச்சி பொருட்கள் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட வாத்து முட்டைகள் உள்ளிட்ட உணவு பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து அதனை முகநூலில் விளம்பரம் செய்த குற்றங்களுக்காக அவருக்கு S$5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் சிக்கிய அந்த பெண், “வாக்குமூலத்தை திரும்ப பெறவில்லை என்றால் மானபங்கம் செய்துவிட்டதாக கூறுவேன்” என மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், குற்றம் நிரூபணம் ஆனதையடுத்து அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வங்கிகளில் வட்டி விகிதம் அதிகரிப்பு – நீண்ட வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள்