தோ பாயாவில் இறந்து கிடந்த ஆடவர் – யார் என்று போலீஸ் விசாரணை

Toa Payoh dead found

பிளாக் 214 லோரோங் 8 தோ பாயாவில் கடந்த வியாழக்கிழமை காலை (மே 19) 88 வயது முதியவர் இறந்து கிடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இயற்கைக்கு மாறான மரணம் குறித்து அன்று இரவு 9.53 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூருக்கு இந்த பிளானை போட்டுக்கொடுங்க… $500,000 பிரம்மாண்ட பரிசை தட்டிச் செல்லுங்க!

சம்பவ இடத்தில் அந்த முதியவர் அசையாமல் கிடந்தார் என்றும், பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததை மருத்துவ உதவியாளர் உறுதி செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் சதிச்செயல் ஏதும் சந்தேகிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

ரயில் பெட்டியில் திடீரென வெளியான வெள்ளை புகை… பதற்றத்துடன் இறங்கிய பயணிகள் – காரணம் என்ன?