திருச்சி- சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவை- 2024 ஜனவரி வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

"சென்னை, சிங்கப்பூர் இடையே விமான சேவை"- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்கூட் நிறுவனம்!
Photo: Flyscoot

 

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் தினசரி இரண்டு விமான சேவைகளை ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Flyscoot) வழங்கி வருகிறது. இந்த விமான சேவை நேரடி விமான சேவை ஆகும். தற்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் உள்ளிட்டப் பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருக்கிறது.

13 மாணவர்களிடம் சில்மிஷ வேலை செய்த ஆசிரியர்.. எட்டு பிரம்படிகள், சிறை விதிப்பு

இந்த நிலையில், இந்த வழித்தட ஸ்கூட் விமான சேவைக்கான நவம்பர், டிசம்பர், 2024 ஜனவரி ஆகிய மூன்று மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருச்சி- சிங்கப்பூர் இடையேயான 'ஸ்கூட்' விமான சேவை- 2024 ஜனவரி வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!
Photo: Flyscoot Website

125 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட “கபிலவஸ்து நினைவுச்சின்னங்கள்” – சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு..

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கும், விமான பயண அட்டவணைக்கும் https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.