சிங்கப்பூரிலிருந்து 4ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

singapore travel update
(Photo: India in Singapore/Twitter)

வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் 4 ஆம் கட்டமாக சிங்கப்பூரிலிருந்து செல்லும் விமானங்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்டும் பணியை இந்திய அரசு தொடங்கி அதை செயல்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 69 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 தொற்று முற்றிலும் இல்லை..!

COVID-19 சூழல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டும் இந்தியாவின் இத்திட்டத்திற்கு ‘வந்தே பாரத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சிக்கு விமானங்கள் செல்லும் என்று தூதரகம் வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதர விவரங்களுக்கு சிங்கப்பூருக்கான இந்திய தூதரக வலைத்தளத்தைப் பார்க்கவும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கூகிள் நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் பயிற்சி திட்டம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg