வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் 4 ஆம் கட்டமாக சிங்கப்பூரிலிருந்து செல்லும் விமானங்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்டும் பணியை இந்திய அரசு தொடங்கி அதை செயல்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 69 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 தொற்று முற்றிலும் இல்லை..!
COVID-19 சூழல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டும் இந்தியாவின் இத்திட்டத்திற்கு ‘வந்தே பாரத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சிக்கு விமானங்கள் செல்லும் என்று தூதரகம் வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#VandeBharatMission Phase4 Schedule of flights from Singapore as of 20/7/2020 and updated Guidelines.
Selected passengers will hear from Mission/Airlines for ticketing.
Please check website for updates & requirements. pic.twitter.com/PbDrhLH5hb
— India in Singapore (@IndiainSingapor) July 20, 2020
இதர விவரங்களுக்கு சிங்கப்பூருக்கான இந்திய தூதரக வலைத்தளத்தைப் பார்க்கவும்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் கூகிள் நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் பயிற்சி திட்டம்..!