யீஷூன் அவென்யூ 1-இல் இன்று (டிசம்பர் 27) அதிகாலையில், இரண்டு லாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துக்குப் பிறகு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை 7:23 மணிக்கு இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊழியர் ஒருவரை தாக்கி தரையில் இழுத்துச்சென்ற காணொளி வைரல்… ஆடவர் கைது!
இந்த சம்பத்தில், 26 வயதான ஆண் ஓட்டுநர் செங்காங் பொது மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வித்தில் சிக்கிய Shalom Movers நிறுவனத்தின் சொந்தமான லாரிகளில் ஒன்று, கிட்டத்தட்ட கவிழ்ந்த நிலையில் இருந்தது.
Shalom Movers தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளது, அதில் ஓட்டுனருக்கு இந்த சம்பவத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், ஏதேனும் இடையூறுகளுக்கு வாகனமோட்டிகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளது.
மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி அதிகமானோருக்கு தேவைப்படலாம்!