சிங்கப்பூரில் விமான டிக்கெட் பதிவு செய்யும் போது நடக்கும் மோசடி – வெளிநாட்டு பணியாளர்களுக்கு விடுக்கப்படும் முக்கிய எச்சரிக்கை!
சமீபத்தில் சிங்கப்பூரில் பயணம் தொடர்பான மோசடியில், $34,000 மதிப்பிலான பணத்தை வெளிநாட்டு பணியாளர்கள் இழந்துள்ளனர். இத்தகைய மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக காவல்...