Attack

இலங்கை நாட்டவர் உட்பட இரு வெளிநாட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவருக்கு சிறை

Rahman Rahim
பூன் கெங் MRT நிலையத்தின் டாக்ஸி ஸ்டாண்டில் இருவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தானாக முன்வந்து...

பூன் லே டிரைவ் ஆயுதம் ஏந்திய தாக்குதல்: சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள்

Rahman Rahim
பூன் லே டிரைவில் நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை தேடி வந்த நிலையில், அவர்கள் நேற்று (ஏப்ரல் 07) கைது...

ஆயுதம் ஏந்தி தாக்கிய 2 பேர் (Video)… தேடுதல் வேட்டையில் தட்டி தூக்கிய போலீஸ்

Rahman Rahim
பூன் லே டிரைவில் நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை தேடி வந்த நிலையில், தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதங்கள்...

சிங்கப்பூரில் மது பாட்டிலை கொண்டு நடந்து சென்ற ஆடவர் மீது தாக்குதல்; 4 பேர் மீது குற்றச்சாட்டு!

Rahman Rahim
சிங்கப்பூரை சேர்ந்த நிதி ஆலோசகரான ஜஸ்டின் சுவா யோங் ஜியே (30) என்பவர் கடந்த மாதம் 20ம் தேதி அன்று மெர்சண்ட்...

சிங்கப்பூர் சாலையோரத்தில் படுத்த படுக்கையாக கிடக்கும் நபரை போட்டு “உதைத்து தாக்கும்” ஆடவர் – போலீஸ் விசாரணை

Rahman Rahim
சிம்ஸ் அவென்யூவில் ஆடவர் ஒருவரை இன்னொருவர் திரும்ப திரும்ப உதைத்து தாக்கும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த...

பொது இடத்தில் பெண்ணை தாக்கிய காட்டுப்பன்றி… தேடிவரும் அதிகாரிகள் – அச்சத்தில் மக்கள்!

Rahman Rahim
யுஷூனில் அமைந்துள்ள திறந்தவெளி பிளாசாவில் பெண் ஒருவரை தாக்கிய காட்டுப்பன்றியை அதிகாரிகள் தேடி வருகின்றனர். Blk 844 யுஷுன் ஸ்ட்ரீட் 81க்கு...

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணை கடுமையாக தாக்கிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை

Rahman Rahim
வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணை கடுமையாக தாக்கியதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு சிங்கப்பூரில் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

கத்திக்குத்து தாக்குதல்: 9 மணிநேரத்துக்குள் சம்பந்தப்பட்ட இருவரை கைது செய்து அதிரடி காட்டிய போலீஸ்

Rahman Rahim
காமன்வெல்த்தில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதாகக் சந்தேகிக்கப்படும் இருவர் ஒன்பது மணி நேரத்திற்குள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் 26 மற்றும் 28...

தடுப்பூசி போடாமல் உணவகத்தில் இருந்த ஆடவர்… விசாரித்த அதிகாரிகளுக்கு “குத்து” – கைது செய்த போலீஸ்

Rahman Rahim
அரசாங்க ஊழியரின் கடமையைச் செய்யவிடாமல் தடுத்து, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக 53 வயது ஆடவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

கடும் வாக்குவாதம்.. மகனை கத்தியால் தாக்கிய தந்தை கைது

Rahman Rahim
செராங்கூன் நார்த் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜனவரி 8 அன்று ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது 62 வயது தந்தை தனது...