முகக்கவசம் அணியச் சொன்னது குத்தமா? – பேருந்து ஓட்டுனரை அடித்து தாக்கிய இருவர் (காணொளி)Rahman RahimDecember 30, 2021 December 30, 2021 சிங்கப்பூரில், முகக்கவசத்தை முறையாக அணியச் சொன்ன பேருந்து ஓட்டுனரை தாக்கியதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த நவம்பர் 2ஆம் தேதி...
வயதான தந்தையை முகத்தில் அறைந்து, துண்டை வைத்து அடித்து துன்புறுத்திய மகனுக்கு சிறைRahman RahimDecember 28, 2021 December 28, 2021 சிங்கப்பூரில், 42 வயதுடைய ஆடவர் தனது தந்தையின் முகத்தில் பலமுறை அறைந்தும், துண்டு துணியை பயன்படுத்தி அவரை மேலும் தாக்கியதாகவும் குற்றம்...
பேனாக் கத்தியால் தாக்கியதாக சந்தேகத்தின்பேரில் ஆடவர் கைதுEditorNovember 3, 2021 November 3, 2021 சிங்கப்பூரில் ஆடவர் ஒருவரை பேனாக் கத்தியால் தாக்கியதாக சந்தேகத்தின்பேரில் 30 வயதுடைய ஆடவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 2) கைது செய்யப்பட்டார்....
முகக்கவசத்தை சரியாக அணியச் சொன்ன பேருந்து ஓட்டுனரை தாக்கிய இருவர்EditorNovember 3, 2021November 3, 2021 November 3, 2021November 3, 2021 சிங்கப்பூரில், முகக்கவசத்தை சரியாக அணியச் சொன்ன பேருந்து ஓட்டுனரை தாக்கியதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது....
இந்திய இனத்தவரை இன ரீதியாக பேசி, உதைத்து காயப்படுத்திய ஆடவர் மீது குற்றச்சாட்டுEditorSeptember 21, 2021 September 21, 2021 இந்திய இனத்தைச் சேர்ந்த பெண்ணை இன ரீதியாக அவமதித்ததாக ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது....
சிங்கப்பூரில் நான்கு பேரை கத்தியால் குத்திய ஆடவர் கைது.!EditorJune 8, 2021 June 8, 2021 சிங்கப்பூரில் நேற்று (07-06-2021) நான்கு பேரை கத்தியால் தாக்கிய சந்தேகத்தில், 48 வயதான ஸைனுட்டீன் தியோ (Zainuddin Teo) என்ற ஆடவர்...
இந்தோனேசிய தேவாலயத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – சிங்கப்பூர் கண்டனம்!EditorMarch 30, 2021 March 30, 2021 இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்தின் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலை சிங்கப்பூர் கண்டித்துள்ளது....
பொங்கோலில் இருவரைத் தாக்கி பிடிபட்ட காட்டுப்பன்றிEditorFebruary 27, 2021 February 27, 2021 பொங்கோலில் பெண் மற்றும் அவருக்கு உதவ முயன்ற NParks அதிகாரியை தாக்கிய காட்டுப்பன்றி நேற்று (பிப்ரவரி 26) பிடிபட்டது....
காட்டுப்பன்றி தாக்கி இருவர் பாதிப்பு.. தேடிப் பிடிக்க 20 பேர் கொண்ட குழு தீவிரம்!EditorFebruary 22, 2021 February 22, 2021 கடந்த சனிக்கிழமை (பிப். 20) காட்டுப்பன்றி தாக்குதலைத் தொடர்ந்து, அவற்றை தேடிப் பிடிக்க 20 ஆண்கள் கொண்ட குழு அனுப்பப்பட்டுள்ளதாக பொங்கோல்...
சிங்கப்பூரில் வாகனங்களைத் சுத்தியலை வைத்து தாக்கும் முதியவர் – காணொளி..!EditorNovember 28, 2019 November 28, 2019 சிங்கப்பூரில் கடந்து செல்லும் வாகனங்களைத் சுத்தியலைப் பயன்படுத்தி தாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், “கடந்து...