இனி அத்துமீறினால் அவ்ளோதான்! – சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிலத்தைப் பாதுகாக்க கடுமையாக்கப்பட்ட தண்டனைகள்!
சிங்கப்பூரில் அரசாங்க நிலத்தில் அத்துமீறி நுழைவோர் அல்லது அனுமதியின்றி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,அவ்வாறு சட்டவிரோதமாக...