சிங்கப்பூரில் புதிதாக 518 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

518 new Covid-19 cases in Singapore
518 new Covid-19 cases in Singapore

சிங்கப்பூரில் நண்பகல் (மே 31) நிலவரப்படி, புதிதாக 518 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 34,884ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் சம்பந்தப்பட்ட 3 சமூக அளவிலான சம்பவங்களும் இதில் அடங்கும்.

புதிய சம்பவங்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை தங்கவைக்க பள்ளி வளாகம் ஏற்பாடு..!

#when is phase 2 #when is phase 2 singapore #when is phase 2 of circuit breaker phase 3 singapore cb phase 1 2 3 #singapore phase 1 2 3 #phase 2 of circuit breaker