மூன்று உயிர்களை பலிவாங்கிய கோர விபத்து: 56 வயது ஆடவர் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளும் போலீஸ்!

bedok-north-fire-investigations

பிடோக் நார்த் குடியிருப்பில் கடந்த மே 13 அன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 56 வயதுடைய ஆடவர் ஒருவர் போலீசார் விசாரணைகளுக்கு உதவுகிறார் என்று 8World News தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியருக்கு செக்.. S$6,500 அபராதம் – இந்த தவறை மட்டும் ஒருபோதும் செய்யாதீர்கள்!

Block 409 Bedok North Avenue 2ல் அமைந்துள்ள HDB அடுக்குமாடி வீட்டின் நான்காவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 56 வயதுடைய பெண், 35 வயதுடைய ஆண் மற்றும் மூன்று வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த சிறுமியின் 34 வயதான தாய் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் முதலில் ஆபத்தான நிலையில் இருந்தார், ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முழு விவரம்

பிடோக் நார்த் கோர தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி குழந்தை, ஆடவர் உயிரிழப்பு – முழுமையான விவரம்

பயணிகளுக்கு தனிமை, சோதனை இல்லை; சிங்கப்பூருக்கு குவியும் பயணிகள் – விமான நிறுவனங்கள் மகிழ்ச்சி!