சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் என்னும் COVID-19 காரணமாக நிலப் போக்குவரத்துச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 20% வரை குறைந்துள்ளதாக, போக்குவரத்து மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 5 புதிய COVID-19 சம்பவங்கள் உறுதி – MOH..!
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு உடனடியாக உதவி வழங்கவேண்டியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதில் நேரடிச் சேவை வழங்கும் ஓட்டுநர்களுக்கான 77 மில்லியன் டாலர் ஆதரவுத் திட்டம், பட்ஜெட்க்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : Seithi
இதையும் படிங்க : சிங்கப்பூரில் பொது நீச்சல் குளங்கள் மற்றும் ஜிம்களுக்கு இலவச அனுமதி..!