சிங்கப்பூரில் 20க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டோர் சென்றனர்

(Photos: Google Street View/Try Sutrisno Foo)

COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றிருந்த பொது இடங்களின் புதிய பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் முஸ்தஃபா சென்டர், Takashimaya, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பொது இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறிய 8 பேருக்கு நிரந்தரமாக வேலைசெய்யத் தடை

முழு பட்டியல்

Table: MOH

மேலே குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சென்று வந்தோர் 14 நாட்கள் தங்கள் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அந்த இடங்களை பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

தொற்று பாதிப்பு உறுதியான நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“புதிய நோய் பரவல் குழுமங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்க வழிவகுக்கிறது” – பிரதமர் லீ