மெர்லியன் சிலை 11 வாரங்களுக்கு மூடப்படும் – காரணம் என்ன?

Merlion statue close

மெர்லியன் பூங்காவில் அமைந்துள்ள பிரதான மெர்லியன் சிலை தற்காலிகமாக மூடப்பட்டு என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ள காரணத்தால் வரும் செப்.25 முதல் டிச.13 வரை அது மூடப்பட்டு இருக்கும்.

லாரி மீது மரம் விழுந்து கடும் விபத்து விபத்து.. பயணம் செய்த 3 பேர் நிலை என்ன என்று தெரியவில்லை

அப்போது, சிலை மூடப்பட்டிருக்கும் காரணத்தால் புகைப்படம் எடுக்க முடியாது என்பதையும் சிங்கப்பூர் சுற்றுலா கழகம் (STB) இன்று (செப். 22) தெரிவித்துள்ளது.

இருப்பினும், மெர்லியன் பூங்காவில் அருகிலுள்ள மெர்லியன் குட்டி சிலையுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் STB கூறியது.

மெர்லியன் சிலை மூடல் – புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை

சிங்கப்பூர் தீமிதி திருவிழா: பக்தர்கள் பதிவு செய்வது கட்டாயம் – முழு விவரம் வெளியீடு