தீவு முழுவதும் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசுகளை ItsRainingRaincoats தொண்டூழிய அமைப்பு வழங்கி வருகிறது.
விடுமுறை காலங்களில், நம்மில் பலர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்கிறோம். ஆனால், அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்குமா என்றால் இல்லை என்றே கூறலாம்.
லிட்டில் இந்தியாவில் S$300,000 கொள்ளை: வெளிநாட்டவர் உட்பட கடைசி இருவர் குற்றாவளி என அதிரடி தீர்ப்பு
சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு இந்த கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பரப்பும் என்று தொண்டூழிய அமைப்பான ItsRainingRaincoats நம்புகிறது.
டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, ItsRainingRaincoats தன்னார்வலர்கள் தீவு முழுவதும் பயணம் செய்து பணியிடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
மேலும், அந்த அமைப்பு பரிசுகளை நன்கொடையாக சேகரித்தும், வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை தன்னார்வலர்களைத் தேடியும் வருகிறது.
சிங்கப்பூரில் இருந்து ராமநாதபுரம் வந்த இருவருக்கு டெல்டா பாதிப்பு – 146 பேர் தனிமை