பொங்கல் பண்டிகையையொட்டி, சிங்கப்பூரில் பொங்கலுக்கான பொருட்கள் விற்பனை களைகட்டியது.
சிங்கப்பூரில் பண் கடையில் திருட முயன்ற 15 வயது சிறுவன் கைது
சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா (Little India), செராங்கூன் (Serangoon), கேம்ப்பெல் லேன் (Campbell Lane) ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் கரும்பு, மஞ்சள் கொத்துகள், வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் பழங்கள், தேங்காய்கள், பொங்கல் மண் பானைகள் உள்ளிட்ட பொங்கல் வைப்பதற்கான பொருட்களும், பூஜை பொருட்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தனர். அதேபோல், வீடுகளை அலங்கரிக்கும் அலங்கார தோரணங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தனர்.
வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதில் நிலவும் சிக்கல் – சோதனை மேல் சோதனை
இந்த பொங்கல் பண்டிகைக்கான பொருட்களை, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஆர்வமுடன் கடைகளுக்கு சென்று வாங்கிச் சென்றனர். இதனால் கடைகளில் பொங்கலுக்கான விற்பனை ஜோராக நடைபெற்றது.