Peoples

சிங்கப்பூரில் பொங்கலுக்கான பொருட்கள் விற்பனை களைகட்டியது!

Karthik
  பொங்கல் பண்டிகையையொட்டி, சிங்கப்பூரில் பொங்கலுக்கான பொருட்கள் விற்பனை களைகட்டியது. சிங்கப்பூரில் பண் கடையில் திருட முயன்ற 15 வயது சிறுவன்...

“லீ குவான் யூ அவர்களின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த ஆண்டில்…..”- பிரதமர் லீ சியன் லூங் புத்தாண்டு வாழ்த்து!

Karthik
  நாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், புத்தாண்டு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். லாரி மற்றும் வேன் மோதி...

சிங்கப்பூரில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

Karthik
  கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சிங்கப்பூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. சிங்கப்பூர் முழுவதும் உள்ள தேவாலயங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது அனைவரையும் வெகுவாகக்...

‘புத்தாண்டு கொண்டாட்டம் 2024’: சிங்கப்பூரில் 7 ஹார்ட்லேண்ட் இடங்களில் கண்கவர் வாணவேடிக்கைகள் நடைபெறும் என அறிவிப்பு!

Karthik
  ஆங்கிலப் புத்தாண்டு- 2024 கொண்டாடட்டத்திற்கு இன்னும் சரியாக ஒருவாரமே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக...

“26 வயது பெண்ணை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Karthik
  சிங்கப்பூரில் 26 வயது பெண்ணை காணவில்லை; அவர் குறித்து தகவல் கிடைத்தால் சிங்கப்பூர் காவல்துறைக்கு தகவல் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது....

தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வரும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள்!

Karthik
  இன்று (நவ.12) தீபாவளி பண்டிகையையொட்டி, சிங்கப்பூர் முழுவதும் உள்ள சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்....

தீபாவளி பண்டிகையையொட்டி, லிட்டில் இந்தியாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

Karthik
  சிங்கப்பூரில் நாளை (நவ.12) தீபாவளி பண்டிகைக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் புத்தாடைகள், இனிப்புகள், அலங்காரப் பொருட்கள்...

“தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம்”- சிங்கப்பூர் காவல்துறை அறிவுறுத்தல்!

Editor
சிங்கப்பூரில் போலி தொலைபேசி அழைப்புகள், போலி மின்னஞ்சல்கள், போலி இணையதளங்கள் மூலம் பண மோசடி நடைபெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த...

பேரங்காடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

Editor
  சிங்கப்பூரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் உயர் விழிப்புநிலை இரண்டாம் கட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,...

இலவச ஆக்சிமீட்டர் கருவியைப் பெற்றுக்கொள்வதற்கான துண்டுப் பிரசுரங்களைப் பெறவில்லையா?

Editor
  சிங்கப்பூரில் அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் அரசின் ஒத்துழைப்புடன்...