சிங்கப்பூரில் புதிதாக 623 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

Singapore reports 623 new cases of COVID-19, most of them foreign workers in dormitories
Singapore reports 623 new cases of COVID-19, most of them foreign workers in dormitories

சிங்கப்பூரில் நண்பகல் நிலவரப்படி, புதிதாக 623 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 17) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 5,050ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 3 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

அந்தச் சம்பவங்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டோர் குறித்த கூடுதல் விவரங்கள் இன்று இரவு வெளியாகும் என்றும் MOH அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : விதிமுறைகளை மீறி லாரியில் ஊழியர்களை ஏற்றிச்சென்ற 28 முதலாளிகளுக்கு தலா $1,000 அபராதம்..!