சிங்கப்பூரில் தமிழ் எழுத்துப் பிழைகள் கொண்ட பதாகை அகற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.
அதாவது தோ பாயோ விளையாட்டு அரங்கு அருகே சிங்கப்பூர் காவல்துறை வைத்திருந்த அந்த பதாகையில் பிழை இருந்ததால் அகற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 2021ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் பொது விடுமுறை நாட்கள் வெளியீடு..!
அந்த பாதாகையில் “இருந்திடுங்கள்” என்பதற்கு பதிலாக தவறுதலாக “இறுந்திடுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்ததது.
தற்போது அந்த பிழை இருந்த பதாகை அகற்றப்பட்டு விட்டதாகக் காவல்துறை கூறியதாக “செய்தி” குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 31 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் கிருமித்தொற்று இல்லாத இடங்களாக அறிவிப்பு..!