தமிழகம் – சிங்கப்பூர் செல்லும் விமானங்களின் கட்டணம் குறித்த அறிவிப்புகளை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த நவம்பர் மாதம் 7ஆம் கட்டமாக விமானங்கள் இந்தியாவிற்கு இயக்கப்படுகின்றன.
குழந்தையை குப்பைத்தொட்டியில் கைவிட்ட வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை.
அதே போல, இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லவும் விமானங்கள் உள்ளன.
இதில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்களுக்கு பிசினஸ் மற்றும் எகானமி கட்டணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிகமான விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதில் திருச்சி, சென்னை, மதுரைக்கு அதிக விமானங்கள் இயக்குவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இதற்கான விமான டிக்கெட்டுகளை ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், முன்பதிவு அலுவலகங்கள், அழைப்பு மையங்கள் அல்லது பயண முகவர்களிடமும் முன்பதிவு செய்யலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இந்தமுறை புத்தாண்டு வாணவேடிக்கை இல்லை.