சிங்கப்பூர் வேலை வேண்டாம் என வேதாரண்யத்தில் பர்னிச்சர் ஷோரூம் திறந்த ஊழியர் – கடையை காண தாமாகவே வந்த முதலாளி
சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேதாரண்யத்தில் தொழில் தொடங்கிய ஊழியரை நேரில் பார்க்க சென்ற சிங்கப்பூர் முதலாளிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது....