சிங்கப்பூரில் இந்த பயணிகளுக்கு COVID-19 சோதனைகளின் கட்டணம் தள்ளுபடி..!

the cost of their COVID-19 tests will be waived
the cost of their COVID-19 tests will be waived

கடந்த மார்ச் 27ஆம் தேதி பயண ஆலோசனை வழங்கப்படுவதற்கு முன்னர் சிங்கப்பூரிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்ற சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு COVID-19 தொற்றுக்கான சோதனை கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று MOH தனது புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

அதாவது வரும் ஆகஸ்ட் 31க்குள் அவர்கள் திரும்பி சிங்கப்பூருக்குள் நுழைந்தால், அவர்களின் COVID-19 சோதனைகளின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டத் தளர்வு – மீண்டும் திறக்கப்படவுள்ள விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள்…!

முன்னதாக, ஜூன் 17 முதல் சிங்கப்பூரை விட்டு வெளியேறும் அல்லது நுழையும் பயணிகள் தங்களது COVID-19 சோதனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று COVID-19 பணிக்குழு கூறியிருந்தது.

வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு காலம் முடியும் வரை Swab என்ற பரிசோதனை, 12 அல்லது அதற்கும் குறைவான வயதுடையோருக்கு மேற்கொள்ளப்படாது.

ஆனால், அவர்கள் COVID-19 ஆளானவர்களுடன் நெருங்கிப் பழகியிருந்தால் அந்த பரிசோதனை நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டம் (Phase 2) – சில்லறை வர்த்தகங்களுக்கான குறிப்பிட்ட நிபந்தனைகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg