சிங்கப்பூரில் மீண்டும் பிரம்மாண்ட TOTO குலுக்கல் போட்டியை சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) அறிவித்துள்ளது.
வரவிருக்கும் சந்திரப் புத்தாண்டை (Lunar New Year) முன்னிட்டு பிப்ரவரி 2, அன்று மற்றொரு TOTO குலுக்கல் நடைபெற உள்ளது.
அந்த குலுக்கல் போட்டியின் முதல் பரிசு S$5 மில்லியன் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வேண்டி பிரத்யேக இணையதளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குலுக்கல் போட்டி தனித்துவமாக நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, TOTO குலுக்கல் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில்
நடைபெறும்.
முதல் பரிசானது பரவலான அனைவரின் ஆர்வத்தை ஈர்க்கும் என்பதால், வழக்கமாக மாலை 6 மணிக்கு முடியும் இந்த குலுக்கல் அதற்கு பதிலாக இரவு 9 மணிக்கு முடிவடையும்.
முன்னர் ஜனவரி.5 ஆம் தேதி அன்று இதே போன்றொரு சிறப்பு TOTO குலுக்கல் நடைபெற்றது.
விவரம்:
சிங்கப்பூர் TOTO லாட்டரி: ஆண்டு தொடக்கமே அமோகம்.. வெற்றி பரிசை அள்ளிச்சென்ற அதிஷ்டசாலிகள்
2024 தொடக்கத்திலேயே கோடீஸ்வரனாகும் வாய்ப்பு.. சிங்கப்பூர் TOTO லாட்டரி அசத்தல் அறிவிப்பு