2024 தொடக்கத்திலேயே கோடீஸ்வரனாகும் வாய்ப்பு.. சிங்கப்பூர் TOTO லாட்டரி அசத்தல் அறிவிப்பு

5-million-draw-toto-2024
Singapore Pools & Google Maps

சிங்கப்பூரில் வரும் 2024 புதிய ஆண்டை முன்னிட்டு, Singapore pools பிரம்மாண்ட TOTO குலுக்கல் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு ஜன. 5, அன்று இந்த குலுக்கல் போட்டி நடைபெறும் என சொல்லப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் அதிரடி சோதனை: 14 ஆண்கள் கைது – ஆணுறைகள் பறிமுதல்

புத்தாண்டின் முதல் வெள்ளியன்று நடத்தப்படும் இந்த போட்டிக்கான முதல் பரிசு S$5 மில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குலுக்கல் டிராவிற்காக பிரத்யேக இணையத்தளம் ஒன்று கூட அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக TOTO குலுக்கல் டிராக்கள் திங்கள் மற்றும் வியாழன்களில் நடைபெறும், ஆனால் வரவிருக்கும் இந்த புதிய ஆண்டில் தனித்துவமாக வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

முதல் பரிசை வெல்லும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும் என்பதால் வழக்கமாக மாலை 6:30 மணிக்கு முடியும் இந்த பந்தயம், அதற்கு பதிலாக இரவு 9:30 மணிக்கு முடிவடையும்.

சமீபத்தில் நடத்த டிரா:

சிங்கப்பூர் TOTO டிராவில் முதல் பரிசை யாரும் வெற்றி பெறாததால் “12 பேருக்கு அடித்த செம்ம அதிஷ்டம்”

லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட TOTO டிக்கெட் வரலாற்று வெற்றி… S$13 மில்லியனை தட்டி தூக்கியவர் இந்தியரா? – ஊகிக்கும் நெட்டிசன்கள்