திருச்சி-சிங்கப்பூர் இடையே செல்லும் பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இனிமையான செய்தி.
இந்த 2021ஆம் ஆண்டின் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தினசரி விமான சேவையை அது வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் விதிகளை மீறிய 2 கடைகளை மூட உத்தரவு…15 நபர்களுக்கு அபராதம்
அதாவது திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே வரும் பிப்ரவரி 1 முதல் மார்ச் 27 வரை தினமும் பயணிக்கலாம்.
இந்த விமானங்களுக்கான முன்பதிவுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செய்யலாம்.
சிங்கப்பூர் 1 ராஃபிள்ஸ் பிளேஸுக்கு வெளியே இறந்து கிடந்த ஆடவர்…
#FlyWithIX: It's going to be a daily service in February and March of 2021!
Fly between Trichy & Singapore on a daily basis from 1st February to 27th March 2021. For details of the schedule, visit: https://t.co/UMZN7B17EU or contact our call centre: 044 4001 3001. pic.twitter.com/t5HtUqn6fY
— Air India Express (@FlyWithIX) January 6, 2021
விமானம் தொடர்பான விவரங்களுக்கு: http://airindiaexpress.in அல்லது அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்: 044 4001 3001
“சிறுவனை காணும்போது என் மருமகன் நினைவு வந்தது” – சிறுவனை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்!