ஒரேயொரு ஏவுகணையில் எல்லாம் முடிந்துவிடும் – சிங்கப்பூருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் : அமைச்சர் சண்முகத்தின் கூல் பதில்!
இந்தோனீசிய மத போதகர் அப்துல் சோமத் பத்துபாரா சிங்கப்பூர் அதிகாரிகளால் சில காலம் கண்காணிக்கப்பட்டு வந்ததாக சட்ட உள்துறை அமைச்சர் சண்முகம்...