Baby

சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதலான போனஸ் – ஆகஸ்ட் மாதமே வழங்கப்படும்

Rahman Rahim
சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளுக்காக வழங்கப்படும் கூடுதலான போனஸ் தொகை ஆகஸ்ட் மாதத்திலிருந்தே வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு பிப்ரவரி...

குழந்தையின் தலையில் பலத்த அடி ! – நாற்காலியில் இருந்து விழுந்த குழந்தை மயக்கநிலை

Editor
மலேசியாவில் உணவகத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று,குழந்தைகளுக்கான நாற்காலியிலிருந்து கீழே விழுந்ததில் அது உயிரிழந்தது.ஜோகூர் பாருவின் தாமான் சுதேரா பகுதியில்...

ஏழு மாத குழந்தையின் வாயில் எலக்ட்ரானிக் சிகரெட்டை வைத்தவரின் கதி இதுதான் ! – விளையாட்டுக்குக் கூட இப்டி பண்ணாதீங்க!

Editor
குழந்தையின் வாயில் எலக்ட்ரானிக் சிகரெட்டை (Vape) இருமுறை வைத்த மலேசியர் கைது செய்யப்பட்டுள்ளார்.குழந்தையின் வாயில் வேப் கருவி இயக்கத்தில் இல்லாத போது...

இந்த ‘கேட்ச்’ எப்படி! பதைபதைக்க வைக்கும் CCTV வீடியோ காட்சி – 5-ஆவது மாடியிலிருந்து விழுந்த குழந்தையை ஹீரோ போல் பாய்ந்து பிடித்த நபர்

Editor
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இரண்டு வயது குழந்தையை ,கீழே தெருவில் நடந்து சென்ற நபர்...

சுறுசுறுப்பான சுட்டிக் குழந்தையை வைத்துக்கொண்டு இப்படிதான் வேலையைத் திட்டமிட வேண்டும் ! – சிங்கப்பூரைச் சேர்ந்த தாயின் திட்டப்பணி

Editor
சிங்கப்பூரில் ஒரு குழந்தைக்கு தாயான பணிபுரியும் பெண்,ஒவ்வொரு நாளும் வீட்டை ஒழுங்காக வைத்திருப்பது, ஒரு குழந்தையைப் பராமரிப்பது மற்றும் முழுநேர வேலை...

“சொர்க்கத்தில் சென்று விளையாடு” – தாயின் உருக்கமான இறுதி வார்த்தைகள்; இரக்கமற்ற Covid-19-ஆல் மரணித்த குழந்தை

Editor
சிங்கப்பூரில் Raisya Ufairah Mohammed Ashraff என்ற நான்கு வயது குழந்தை கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை 17 அன்று...

சிங்கப்பூரில் பிறந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் கைவிட்டதாக வெளிநாட்டுப் பெண் கைது..!

Editor
சிங்கப்பூரில் பிறந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் கைவிட்டதாக வெளிநாட்டுப் பெண் கைது..!...

சிங்கப்பூரில் இரவு நேரத்தில் கைவிடப்பட்ட குழந்தை கண்டுபிடிப்பு – காவல்துறை விசாரணை..!

Editor
சிங்கப்பூரில் இரவு நேரத்தில் கைவிடப்பட்ட குழந்தை கண்டுபிடிப்பு - காவல்துறை விசாரணை..!...

சிங்கப்பூரில் குப்பை தொட்டியில் கைவிடப்பட்ட குழந்தை; தாய் கைது..!

Editor
சிங்கப்பூரில் 26 வயதான பெண்மணி தனது பிறந்த ஆண் குழந்தையை, பெடோக் பிளாட் ஒன்றில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசி எறிந்ததாக...