வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி போக்குவரத்துக்கு அரசாங்கம் தடை விதித்தால் தொழிலில் பாதிப்பு ஏற்படும் என்று முதலாளிகள் கவலைகொள்வதாக பல அரசாங்க...
வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச்செல்வதற்கு கடும் எதிர்ப்புகளும், கோரிக்கைகளும் எழுந்து வந்தது. அதற்கு பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்ட கோரிக்கை...
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் மேம்பட்ட பாதுகாப்புத் தரநிலைகள் வேண்டும் என அழைப்பு விடுக்கும் இரண்டாவது அறிக்கை புதன்கிழமை காலை வெளியானது....
கிராஞ்சி விரைவுச்சாலையில் மூன்று லாரிகள் விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட 26 பேர் மூன்று மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது, 12 பேர்...