SCDF

யுஷுனில் கார் என்ஜின் பலத்த சத்ததுடன் வெடித்து தீ விபத்து

Rahman Rahim
யுஷுனில் நேற்று அக்டோபர் 2 ஆம் தேதி கார் என்ஜின் பெட்டி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த காணொளி காட்சிகள்...

டிப்பர் லாரி, சிற்றுந்து, கார் மோதி விபத்து: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

Rahman Rahim
டிப்பர் லாரி மற்றும் சிற்றுந்துடன் கார் மோதி விபத்து ஏற்பட்டது, இதில் சிக்கிய 40 வயதுடைய நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்....

Dhoby Ghaut ரயில் நிலைய தடுப்பு வேலி விளிம்பில் நின்ற பெண்

Rahman Rahim
Dhoby Ghaut ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள தடுப்பு விளிம்பில் நின்று கொண்டிருந்த 43 வயது பெண் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்....

ஜூரோங் கேட்வே சாலையில் விபத்தில் சிக்கி ஒருவர் மரணம்

Rahman Rahim
ஜூரோங் கேட்வே சாலையில் நேற்று (அக்.1) நடந்த விபத்தில் 23 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். நேற்று காலை 10.05...

பேருந்து, கார், பைக் மோதி விபத்து: ஊழியருக்கு காயம் – பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

Rahman Rahim
செம்பவாங்கில் திங்கள்கிழமை காலை பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சங்கிலி தொடர் மோதலில்...

AYE விரைவுச்சாலையில் லாரிகள், வேன்கள், டாக்ஸி மோதி விபத்து

Rahman Rahim
ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) ஐந்து வாகனங்கள் சங்கிலி தொடராக மோதியதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ​​நேற்று செப். 21...

நிலைதடுமாறி கால்வாயில் விழுந்த ஆடவர் – மிகவும் பலவீனமாக இருந்ததாக தகவல்

Rahman Rahim
Telok Kurau பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்த நபரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) பத்திரமாக மீட்டனர். இது குறித்த...

Woodleigh அருகே விபத்தில் சிக்கிய 46 வயது ஆடவர் மரணம்

Rahman Rahim
அப்பர் அல்ஜூனிட் சாலை மற்றும் Bidadari Park டிரைவ் சந்திப்பில் ஏற்பட்ட விபத்தில் 46 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர்...

சிங்கப்பூர் முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்

Rahman Rahim
சிங்கப்பூரில் நாளை மறுநாள் செப். 15 மாலை 6.20 மணிக்கு, தீவு முழுவதும் PWS சைரன்கள் மூலம் முக்கிய தகவல் ஒலியை...

14வது மாடி ஜன்னல் விளிம்பில் சிக்கித்தவித்த நாயை போராடி மீட்ட SCDF அதிகாரிகள்

Rahman Rahim
ஹௌகாங்கில் உள்ள HDB குடியிருப்பின் 14வது மாடி ஜன்னல் விளிம்பில் சிக்கித்தவித்த நாயை SCDF அதிகாரிகள் துரிதமாக மீட்டனர். உதவியற்ற நிலையில்...