சிங்கப்பூரில் தமிழ் வளர்க்கும் “உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்” – ஒவ்வொரு தமிழர்களுக்குமான பெருமை!
சிங்கப்பூரில் செயிண்ட் ஜார்ஜஸ் தமிழ்மொழி நிலையம் 1978-ஆம் ஆண்டு முதற்கொண்டு இயங்கத் தொடங்கியது. 1982-ஆம் ஆண்டு, இந்நிலையம் முன்னைய பீட்டி உயர்நிலைப்பள்ளி...