தமிழில் உரையைத் தொடங்கிய துணைப் பிரதமர் ! – தமிழ் பேரவையின் கொண்டாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திரு.வோங்
சிங்கப்பூரில் வசிக்கும் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து எந்த கடுமையான சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் என்பதை கருத்தில்கொண்டே ‘முன்னேறும் சிங்கப்பூர்’ பெருந்திட்டத்தை...