சிங்கப்பூரில் பிளாக் 29 கிம் மோ லிங்கில் 34 வயது பெண் மற்றும் மூன்று வாரங்களே ஆன கைக்குழந்தை ஒன்றும் இறந்த நிலையில் கிடந்தனர்.
டிச.3 ஆம் தேதி காலை 11.15 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மலேசியா செல்லும் வெளிநாட்டினர் அனைவரும் MDAC அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்
பிளாக் அடிவாரத்தில் பெண்ணும் குழந்தையும் அசைவின்றி கிடந்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்ததாக SCDF கூறியது.
இவர்கள் இருவரும், தாய் மற்றும் மகன் என்று நம்பப்படுவதாக Lianhe Zaobao தெரிவித்தது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் எந்த சதிச்செயலும் நடந்ததாக போலீசார் சந்தேகிக்கவில்லை.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
இதேபோல, கடந்த மாதம் 5 ஆம் தேதி, யூனோஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழே 33 வயதான பெண் மற்றும் ஒரு மாத கைக் குழந்தை இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.
பலத்த சத்தம்.. கீழே விழுந்த பெண் மற்றும் ஒரு வயது குழந்தை – சம்பவ இடத்திலேயே மரணம்
இந்திய ஊழியர்களுக்கு அனுமதி… 400க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் பயன்பெறும்