சிங்கப்பூரில் இரு இந்தியர்களுக்கு சிறை – பலே திட்டம்.. உதவி செய்தது அம்பலம்

Photo: Getty

திருட்டில் ஈடுபட்டதாக மேலும் இரு இந்தியர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யூனிக்லோவில் (Uniqlo) இருந்து ஆடைகளைத் திருடியதாக முன்னர் 4 இந்தியர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்திய ஊழியர்களுக்கு அனுமதி… 400க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் பயன்பெறும்

அதே கடையில் இருந்து S$1,800 மதிப்புள்ள ஆடைகளை திருடியதாக மேலும் இரு இந்திய மாணவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில், துணை குற்றவாளிகளான பிரம்மபட் கோமல் சேத்தன்குமார் மற்றும் கிறிஸ்டியன் அர்பிதா அரவிந்த்பாய் என்று பெண்ணுக்கும் முறையே 40 மற்றும் 45 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, 20 முதல் 26 வயதுக்கு உட்பட்ட 4 இந்திய மாணவர்களுக்கு கடந்த நவம்பர் 22 அன்று 40 முதல் 65 நாட்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

என்ன நடந்தது ?

சிங்கப்பூரில் கடை திருட்டில் ஈடுபட்ட 4 இந்தியர்களுக்கு சிறை – சிலர் சிங்கப்பூரை விட்டு எஸ்கேப்

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா.. படையெடுக்கும் கூட்டம்