காணாமல் போனவரின் சடலம் கண்டெடுப்பு – அடையாளம் உறுதி

missing coast Sentosa kayaker
Google Street View

செந்தோசா தீவின் கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 22) காலை காணாமல் போன கயாக் படகோட்டி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவர் 33 வயதுடைய அந்த பெண் தான் என்பதையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஒர்க் பெர்மிட்டில் குறிப்பிட்ட வேலையை பார்க்காமல் வேறு வேலையை பார்த்தவருக்கு செக்

நேற்று (அக். 24) செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியுள்ளது.

செந்தோசா தீவின் கடலில் body-kayaker-found
West Metro Fire

இதில் சதிச்செயல் ஏதும் நடந்ததாக சந்தேகிக்கவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“தனது நண்பரை காப்பற்ற முயன்றபோது கடலில் அடித்துச்செல்லப்பட்டார்..” – காணாமல் போனவர் குறித்த தகவல்

செந்தோசா தீவில் ஆடவரை காணவில்லை – தேடும் பணி தீவிரம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடைவேளை, ஓய்வு உள்ளிட்டவை கட்டாயம் – அக். 24 முதல் புதிய விதிகள் அறிமுகம்