ஒர்க் பெர்மிட்டில் கட்டுமான ஊழியராக வந்த தமிழர்… தற்போது “சிங்கப்பூர் குடிமகன்” – திருப்பு முனையாக அமைந்த ஒரு சம்பவம்
வெளிநாட்டு ஊழியராக சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தவர் தற்போது சிங்கப்பூர் குடிமகனாக மாறிய கதையை பகிர்ந்துள்ளார். 1995ம் ஆண்டு தனது 20வது வயதில்...