Malaysia

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு.. 7மீ நீளம், 140 கிலோ எடை – நகர முடியாமல் சிக்கியது

Rahman Rahim
மலேசியாவின் கெடா பகுதியில் சுமார் ஏழு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சமீபத்தில் பிடிபட்டது. ஆட்டுக் கொட்டகையில் இருந்த ஒரு பெரிய...

சிங்கப்பூரில் 11 வயது வெளிநாட்டு சிறுமியை 3 நாட்களாக காணவில்லை

Rahman Rahim
சிங்கப்பூரில் 11 வயது சிறுமியை 3 நாட்களாக காணவில்லை என்று போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த செப்.16 ஆம் தேதி, மதியம்...

சிங்கப்பூருக்கு வருகிறார் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்!

Karthik
    மலேசியா நாட்டின் நிதியமைச்சரும், பிரதமருமான அன்வர் இப்ராஹிம், ஒருநாள் அரசுமுறைப் பயணமாக இன்று (செப்.13) சிங்கப்பூருக்கு வருகைத் தருகிறார்....

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஊன்றுகோலுடன் ஓடிய 11 வயது சிறுவன்.. “உன்னால் முடியும்” – கூடவே ஓடி உற்சாகப்படுத்திய ஆசிரியர்

Rahman Rahim
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு ஊன்றுகோலுடன் ஓடிய 11 வயது சிறுவன் வெற்றிகரமாக எல்லையை கடந்து சாதனை படைத்தார். இந்நிலையில், சிறுவன்...

கார்-லாரி கடும் விபத்து: மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மரணம்

Rahman Rahim
மலேசியாவின் ஜோகூரில் ஆகஸ்ட் 28, திங்கட்கிழமை நடந்த விபத்தில் மூன்று சிங்கப்பூர் பெண்கள் உயிரிழந்தனர். அன்று மதியம் 2 மணியளவில் அவர்கள்...

‘சிறிய ரக விமானம் விழுந்து கோர விபத்து’- எங்கு தெரியுமா?

Karthik
  சிறிய ரக விமானம் நெடுஞ்சாலையில் மோதி வெடித்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் சுமார் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ‘சென்னை,...

மார்பகத்தை மேலும் மெருகேற்ற வேண்டி ஊசி போட்டுக்கொண்ட பெண் மரணம்

Rahman Rahim
மார்பகத்தை மேலும் மெருகேற்ற வேண்டி ஊசி போட்டுக்கொண்ட பெண் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. 29 வயதான மலேசியப் பெண் ஒருவர், உரிமம் பெறாத...

பாஸ்போர்ட்டை பரிசீலிக்க வரிசையில் நின்ற வெளிநாட்டு ஆடவர்… சுருண்டு விழுந்து திடீர் மரணம்

Rahman Rahim
தனது பாஸ்போர்ட்டை பரிசீலிப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த ஆடவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவர் 59 வயதான மலேசியர் என்றும், இந்த சம்பவம்...

மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற தமிழருக்கு நேர்ந்த கொடூரம்!

Karthik
  மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பணத்துக்காக கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடி, பணப்பறிப்பு, கொலை என...

பாம்புகள், பல்லிகளை கடத்தி வந்த பயணி…. விமான நிலையத்தில் பரபரப்பு!

Karthik
  மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 47 பாம்புகள் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. வேலை தேடும்போதும், வேலையிடத்திலும்...