பெண்ணை சீரழித்து, அடித்து தாக்கி சாலையில் போட்டுச்சென்ற இரு வெளிநாட்டு ஊழியர்கள் – நீதிமன்றத்தில் ஆஜர்
துவாஸில் பெண் ஒருவரை சீரழித்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஆண்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் 30 வயதான அகமது ரெய்ஹான் மற்றும்...