Singapore Police Force

சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆஸ்திரேலிய விமானி – அதிகாரிகளை உதைத்துக் கடிக்க முயன்ற சம்பவம்

Editor
சிங்கப்பூரில் அரசு ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளுதல் மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல் போன்றவற்றை செய்தால் என்ன நடக்கும் என்பது பின்வரும்...

சிங்கப்பூர் வேலை ஆதரவுத் திட்டத்தில் மோசடி! குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை என்ன?

Antony Raj
சிங்கப்பூரில் கொரோனா சூழலில் பாதிக்கப்பட்டதாக ஏமாற்றி COVID-19 ஆதரவு மானியம், தற்காலிக நிவாரண நிதி ஆகியவற்றை முறைகேடாக பெற முயன்றதாக மூவர்...

20 வயது இளைஞனுக்கு மிரட்டல் – தொலைபேசியை Hack செய்து S$8000 கேட்ட அபாய ஆசாமி

Editor
சிங்கப்பூரில் ஒருவரின் தொலைபேசி Hack செய்யப்பட்டதால் விபரீதம் நடந்துள்ளது. 20 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தனக்கு வந்த...

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ‘Police Pal’ திட்டத்தைத் தொடங்கியது காவல்துறை!

Karthik
சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ‘Police Pal’ திட்டத்தை நேற்று முன்தினம் (23/12/2021) தொடங்கியது சிங்கப்பூர் காவல்துறை. இத்திட்டம் மூலம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு...

சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த தமிழர் காணவில்லை… காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை!

Editor
தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், பள்ளி படிப்பை மட்டும்...

இரண்டாவது முறையாக காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடித்தது காவல்துறை!

Editor
சிங்கப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வரும் நுஸ்ரா முஸ்பிரா பிண்டே நஜிம் (Nusra Musfira Binte...

“தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம்”- சிங்கப்பூர் காவல்துறை அறிவுறுத்தல்!

Editor
சிங்கப்பூரில் போலி தொலைபேசி அழைப்புகள், போலி மின்னஞ்சல்கள், போலி இணையதளங்கள் மூலம் பண மோசடி நடைபெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த...

கடையை உடைத்துத் திருட முயற்சி- இளைஞர் கைது!

Editor
அக்டோபர் 5- ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் சிராங்கூன் சாலையில் செயல்பட்டு வரும் கடை ஒன்றின் கண்ணாடியை உடைத்து திருட முயற்சி...

வேலை வாய்ப்பு மோசடிகள்… காவல்துறை எச்சரிக்கை!

Editor
சிங்கப்பூரில் போலி இணைய தளங்கள், போலி செயலிகள், போலி அழைப்புகள், போலி மின்னஞ்சல்கள் மூலம் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து...