Editor

அடைமழைப் பெய்தாலும் அசராமல் நின்ற மக்கள்! – ஜூரோங் பறவைகள் பூங்காவில் திரண்ட பார்வையாளர்கள்!

Editor
சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் பறவைப் பூங்கா இன்று (3 ஜனவரி) மூடப்படுகிறது.52 ஆண்டுகள் பழமையான பூங்காவிற்கு பிரியாவிடை அளிக்க மக்கள் பலரும்...

கழிவறையின் கதவுக்கு அடியில் செல்போனுடன் நீட்டப்பட்ட கை! – அலறிய பெண்கள்! சிக்கிய இளைஞர்!

Editor
பெண்களின் கழிவறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக உணவு விநியோகம் செய்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.முஹம்மது ஃபைஸ் முகமது யாசின் என்ற 23 வயது இளைஞர்...

கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க! – Singpass சேவையில் ஏற்பட்ட கோளாறு!

Editor
சிங்கப்பூரில் CDC பற்றுச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் Singpass சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது.பயனர்கள் பலரும் Singpassஐப் பயன்படுத்தி CDC பற்றுச்சீட்டுகளைப் பெற முயற்சி...

காப்பீட்டுத் தொகை உயர்வு! – சிங்கப்பூர் ஆயதப்படை மற்றும் சீருடைப் பிரிவில் பணிபுரிபவர்களுக்கு இழப்பீடு!

Editor
சிங்கப்பூர் ராணுவத்திலும் உள்துறை அமைச்சகத்தின் சீருடைப் பிரிவுகளிலும் பணிபுரியும் வீரர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.அவர்களுக்கு ஒவ்வொரு காப்பீட்டின் கீழும் கிடைக்கக்கூடிய...

வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்கப் போராடும் மக்கள் பேருந்து கட்டண மாற்றத்தை ஏற்பார்களா? – குரல் கொடுத்த அரசியல்வாதி!

Editor
இந்தாண்டின் முதல் நாளில் இருந்து லார்கின் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளிடம் கூடுதலாக RM1...

காரணமின்றி கத்திரிக்கோலால் குத்திவிட்டு குட்டித் தூக்கம் போட்ட குற்றவாளி! – மூன்றே மணி நேரத்தில் வீடுதேடி விரைந்து கைது செய்த காவல்துறை!

Editor
சிங்கப்பூரின் ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் டிச. 31, 2022 அன்று 36 வயது நபர் ஒருவர் கத்திரிக்கோலால் இருவரைத் தாக்கினார்.காவல்துறைக்குப் புகாரளிக்கப்பட்ட...

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிக்கு அருகில் நிறுத்தப்படும் வாகனங்கள்! – சிரமப்படும் பாதசாரிகளும் சைக்கிளோட்டிகளும்!

Editor
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கு அருகே இரவு நேரங்களில் சட்டத்திற்கு புறம்பாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.உட்லண்ட்ஸ் சாலையின் நடைபாதை,சிலேத்தார்...

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்குச் செல்வோரின் கவனத்திற்கு ! – விதிகளைக் கடைபிடிக்குமாறு உத்தரவிட்ட மாநிலம்!

Editor
இந்தியாவின் கர்நாடகா மாநில அரசாங்கம் , சிங்கப்பூரிலிருந்து செல்லும் பயணிகள் ஒரு வாரம் கட்டாயம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று...

துணிவுடன் வழக்குப் பதிவு செய்த வாரிசு! – சாதகமான தீர்ப்பைப் பெற்ற வாரிசு!

Editor
சிங்கப்பூரில் பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டது.தஞ்சோங் பகாரில் வீட்டுரிமை குறித்து பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் நீதிமன்றத்தில்...

குடிக்க பீர் தரல! அதான் தீயால கொளுத்திட்டேன்! – குடிகார முதியவரின் வெறிச்செயல்!

Editor
டிசம்பர் 28 புதன்கிழமை இரவு 37 வயதுடைய நபரை தீ வைத்து எரித்ததாக 65 வயது நபர் மீது கொலை முயற்சி...