Editor

கொஞ்சம் சந்தேகம்தான்! – சீனாவிலிருந்து வந்தால் பரிசோதிக்கப் படுவது உறுதி!

Editor
சீனாவில் மீண்டும் Covid-19 வைரஸ் தொற்று பரவி வருவதால் அங்கிருந்து வரும் பயணிகளுக்கான நடவடிக்கைகளை மலேசியாவின் சுகாதார அமைச்சர் ஜாலிஹா முஸ்தபா...

வீடுபுகுந்து கைவரிசையைக் காட்டிய கள்ளர்கள்! – சீறிப்பிடித்த சிங்கப்பூர்க் காவல்துறை!

Editor
சிங்கப்பூர் காவல்துறையினர் வீட்டில் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.கடந்த டிசம்பர் 22, 2022 அன்று மாலை 5:20 மணியளவில்,...

வயதானத் தாயைக் காணவிரும்புவதாகக் கூறிய கைதி! – சீனாவில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்த கதை!

Editor
சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பதினைந்து ஆண்டுகள் வரை தங்கியிருந்த சீனாவைச் சேர்ந்த யான் ஜின்பாவுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.58 வயதான அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத்...

கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் சாக்கில் பெண்ணிடம் சில்மிஷம்! – 61 வயதான பயிற்சியாளருக்குச் சிறை!

Editor
கார் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கும் நபர் மாணவியை மானபங்கப்படுத்தியது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.லிம் சூ காங் பகுதியில் சோ குவான் ஹப் என்ற...

எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்! – உலகம் முழுக்க சுற்றிப்பார்த்த நபர்! சக்திவாய்ந்த பாஸ்போர்ட் இருந்தால் போதும்!

Editor
26 வயதான பசந்த் சதாசிவன் என்ற நபர் உலகின் மிக சக்தி வாய்ந்த சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு உலக நாடுகளையெல்லாம் வலம்...

வரிசையாக மோதிக்கொண்ட கார்கள்! – எச்சரித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை!

Editor
சிங்கப்பூரின் Bartley சாலையில் 14 வாகனங்கள் மோதி சாலை விபத்து ஏற்பட்டது.டிசம்பர் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஏற்பட்ட வாகன விபத்தின்...

36 ஆண்டுச் சிறை வாழ்க்கை ! – இவ்ளோ பில்லியன் வெள்ளி நஷ்டத்தை ஏற்படுத்தி மோசடி செய்தால் இதுதான் கதி!

Editor
சிங்கப்பூரில் மிக மோசமான பங்குச்சந்தை மோசடிக்குக் காரணமாக இருந்த நபருக்கு 36 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மலேசியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஜான் சோ...

சிங்கப்பூருக்கு வர்றீங்களா? – மொதல்ல இத தெரிஞ்சுக்கோங்க! இதெல்லாம் கொண்டுவர அனுமதி கிடையாது!

Editor
வெளிநாடுகளில் இருந்து கல்வி,மருத்துவம்,தொழில் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக அயல்நாட்டினர் சிங்கப்பூரை நோக்கி பயணிக்கின்றனர். விடுமுறையின் போது தாய்நாட்டிற்கு சென்றுவிட்டு...

தொடரும் ஊழியர் மரணம் ! – பணியிட பாதுகாப்பு போதுமானதா? MOM நடவடிக்கை!

Editor
சிங்கப்பூரில் இந்தாண்டு வேலையிட மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பணியிட விபத்தில் மேலும் ஒரு ஊழியர் உயிரிழந்ததாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2021இல்...

திருமணம் முடிக்க மிகுதியானோர் காட்டும் ஆர்வம்! – மண்டபங்களுக்கான கட்டணம் உயரும் என்று அறிவிப்பு!

Editor
சிங்கப்பூரில் பெரும்பாலானோர் திருமணம் செய்து கொள்ள விரும்புவதால் விருந்து நிகழ்ச்சிகளுக்கு மண்டபங்கள் அதிகளவில் முன்பதிவு செய்யப்படுகின்றன.Covid-19 வைரஸ் தொற்று பரவலின் போது...