Concorde ஷாப்பிங் மால் முன்பு நடந்த கலகத்தை தொடர்ந்து ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
அதை தொடர்ந்து கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 29 வயது ஆடவர் இன்று (ஆக.27) மீண்டும் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 6 மணியளவில் முகமது இஸ்ரத் முகமட் இஸ்மாயிலைக் கொலை செய்ததாக அஸ்வைன் பச்சான் பிள்ளை சுகுமாரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவத்தில் முகமது இஸ்ரத்துக்கு பல காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் மரணித்தார்.
இதில் பல காயங்களுக்கு உள்ளான மற்றொரு 23 வயது ஆடவரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றிய முழு விவரங்களை படிக்க:
ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்: ஒருவர் மரணம் – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள்
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
“உறவில் திருப்தி இல்லை, பணத்தை திருப்பி கொடு” என பெண்ணை தாக்கிய ஊழியருக்கு சிறை