சிங்கப்பூரில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் உட்பட 11 பேர் கைது.!
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது, சட்டவிரோதமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்டது மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டது...